மத்திய பிரதேசம் மாநிலம் இந்த ஊரில் கர்வா சவுத் திருவிழாவிற்கு முன்னதாக ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. நந்தா நகரில் நகர்ப்புற நிர்வாகத்தில் பணியாற்றி வரும் சந்தீப் ஷமி என்பவர் தன் காதலியுடன் சென்று கொண்டிருந்த போது அவருடைய மனைவி அங்கு வந்து கணவரையும் காதலியையும் நேரில் பார்த்துள்ளார். தொடர்ந்து மனைவி மற்றும் கணவருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. பரபரப்பான சாலையில் சுமார் அரை மணி நேரம் கூச்சல் மற்றும் தள்ளுமுள்ளு என கடுமையான வாக்குவாதம் நடந்தது. இந்த காட்சி அங்கிருந்த பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஃபோனில் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் மாணவி காதலியை பிடித்து கணவரிடம் கத்தி கொடுப்பதும் கணவர் அவர்கள் இருவரையும் விளக்க முயற்சிப்பதும் தெளிவாகத் தெரிகிறது. இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வீடியோவாக வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…