கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணையை கருத்தில் கொண்டு SIT மற்றும் ஒரு நபர் ஆணைய விசாரணை சஸ்பெண்ட் செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு நியமித்த ஒரு நபர் ஆணைய விசாரணை ஆவணங்களையும் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. SIT சேகரித்த டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. மேலும் சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…