எனக்கு கஞ்சா கொடுத்து… ஆபாச வீடீயோக்களை காட்டி அதை செய்தான்… 12 வயது சிறுமி அவன் அதிர்ச்சி வாக்குமூலம்… கொடூர காமுகன் கைது..!!

Spread the love

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில், 12 வயது சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் அஸ்வின் ராஜ் (22) என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற இச்சம்பவத்தில், அஸ்வின் அந்தச் சிறுமியுடன் பழகி, அவருக்கு வலுக்கட்டாயமாக கஞ்சா கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார். பின்னர் சிறுமிக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டி, அவரை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அங்குள்ள மருத்துவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து விவரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த குற்றவாளி அஸ்வின் ராஜை மடக்கிப் பிடித்த போலீசார், அவர் மீது போக்சோ (POCSO) சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்தனர்.

Soundarya

Recent Posts

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

17 minutes ago

BREAKING: “மரணத்தை விட கொடியது”…. அதிமுகவில் இருந்து வைகைச் செல்வன் விலகல்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…

23 minutes ago

அதிர்ச்சி வீடியோ…. கரூரில் மேடையில் நடனமாடிக்கொண்டே உயிர் பிரிந்த கலைஞர்…. பதறவைக்கும் காட்சி….!

ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற…

27 minutes ago

மரண விளிம்பில் 192 மணி நேரம்…. 8 நாட்களுக்குப் பிறகு உயிருடன் வந்த அதிசயம்….. வெனிசுலாவையே கண்ணீரில் நனைய வைத்த மீட்புச் சம்பவம்….!

வெனிசுலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலையச் செய்துள்ள நிலையில், அங்கிருந்து கிடைத்துள்ள ஒரு…

33 minutes ago

“இனி கோயில்களில் லஞ்சம் கொடுத்தால்.. ஒரே ஒரு இ-மெயில் போதும்”…. ஆன்மிகத் தலங்களில் இனி ‘ரூல்ஸ்’ வேற… கோயில் கொள்ளையர்களுக்கு செக் வைத்த அமைச்சர் ரமேஷ்….!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் ஆன்மிகத் தலங்களில் தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில்…

40 minutes ago