தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தின்போது கடைசிநேர திருப்பமாக செங்கோட்டையனிடம் இருந்த நிதித்துறை பறிக்கப்பட்டு, அவருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த அதிரடி மாற்றம் அவரது முழு ஒப்புதலின்பேரிலேயே நடந்துள்ளதாக தமிழக வெற்றிக் கழக (தவெக) உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அரசு கடுமையான நிதிச்சுமையில் சிக்கித் தவித்து வரும் சூழலில், நிதித்துறையைக் கையாள்வது தேவையற்ற அரசியல் விமர்சனங்களையும் நெருக்கடிகளையும் உருவாக்கக்கூடும் என்று செங்கோட்டையன் முதல்வர் விஜய்யிடம் முன்கூட்டியே விவரித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காகவே, அனுபவம் வாய்ந்த அவருக்குப் பொறுப்பான மாற்றுத் துறையாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வழங்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் மாநிலம் நவாபுரா பகுதியில் வாரிசு வேண்டி 40 வயது பெண் ஒருவரை, அவரது மாமனார் மற்றும் நாத்தனாரின் கணவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி மற்றும் அவரது தங்கை தங்களது காதலர்களுடன்…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராம காட்டுப்பகுதியில், கடந்த மார்ச் 11 ஆம் தேதி பிளஸ் 2…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், தற்போதைய தவெக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.…
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்த விமர்சனங்கள் அரசியல் அரங்கிலும் பொதுமக்கள் மத்தியிலும்…
தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் மோதல், வெறும் தற்காலிக இடஒதுக்கீடு…