முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அண்மையில் த.வெ.க-வில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரைப் போன்ற அனுபவம் வாய்ந்த பல தலைவர்கள் விரைவில் கட்சியில் இணைவார்கள் என்று ஈரோட்டில் பேசிய விஜய் குறிப்பிட்டுள்ளார். கே.ஏ. செங்கோட்டையன் போன்ற 50 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்டவர்கள் த.வெ.க-விற்கு வருவது கட்சிக்கு ஒரு “பெரிய பலம்.
செங்கோட்டையனைத் தொடர்ந்து, தற்போதைய திராவிடக் கட்சிகளின் தலைமையின் மீது அதிருப்தியில் உள்ள மேலும் பல முக்கிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் த.வெ.க-வில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…