தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அரசியல் கட்சியினர் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள். அந்தவகையில் அயோத்தியில் ராமர் கோயில் விவகாரத்தை வைத்து பாரதிய ஜனதா கட்சியினர் செய்த அரசியல் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவிருப்பதால், பாஜகவினருக்கு திடீரென முருகன் மீது பாசம் வந்துள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தின் மூலம் திமுக வலுப்பெறுகிறது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 15% வாக்குகள் அவர்களுக்கு உறுதியாகின்றன” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக இ-சேவை இணையதளம் முற்றிலும் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வருமானச் சான்றிதழ், சாதிச்…
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி தமிழக அரசை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவதற்கு,…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…