இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு…!

Spread the love

ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு ஜூலை 23 இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாள் என்று மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

ஆங்கிலேயர்கள் போட்ட தப்பு கணக்கு… இந்தியா – நேபாள எல்லையில் இத்தனை ஆண்டுகாலமாக நடக்கும் கூத்து இதுதானா?… பிரதமர் பாலன் ஷா சொன்ன ‘அந்த’ ஒரு உண்மை….!

லிபுலேக், லிம்பியதுரா மற்றும் காலாபானி ஆகிய எல்லைப் பகுதிகள் தொடர்பாக இந்தியா மற்றும் நேபாளம் இடையே நீண்ட காலமாகவே எல்லைப்…

20 seconds ago

அந்த கத்திய எடு.. அவன கார்ல ஏத்து.. கூலி தொழிலாளியைத் தாக்கிய தவெக நிர்வாகி.. வீடியோ வைரல்… CM விஜய் அதிரடி ஆக்‌ஷன்…!

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், புதிய பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஒரு கட்டிட இடிப்பு தளத்திற்கு மே 28ஆம் தேதியன்று இரவு,…

4 minutes ago

“கைக்கூலிகளை வச்சு நாடகம் ஆடாதீங்க”… அதிமுக தொண்டரின் மரணத்திற்கு பின்னணியில் தவெக… பொங்கி எழுந்த ஆர்.பி.உதயகுமார்… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளைச் சேர்ந்த அதிமுக வர்த்தக அணி மாவட்ட இணைச் செயலாளர் 'பூக்கடை' மகேந்திரன், தொடர் தேர்தல் தோல்விகள்…

7 minutes ago

பிஞ்சு என்றும் பாராமல் குழந்தையை சுவரில் மோதி கொன்ற கொடூரன்..! தாயை திருமணம் செய்ய குழந்தை தடையாக இருந்ததால் வெறிச்செயல்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, குடும்பப் பகை மற்றும் பழிவாங்கும் நோக்கத்தில் ஒரு வயது ஆண் குழந்தை கொடூரமான முறையில்…

10 minutes ago

தவெகவுக்கு ஆதரவு…. திமுக கூட்டணியில் இருந்து விலகல்?… முதல்வர் விஜய்யை சந்தித்த பின் துரை வைகோ போட்ட குண்டு….புதிய பரபரப்பு….!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் அபார வெற்றி…

16 minutes ago

“ஆளுநருக்காக நாங்க ஏன் காக்கணும்..?” பிரசவ வலி மனைவியுடன் டிராஃபிக்கில் சிக்கிய கணவனின் ஆவேசக் கேள்வி…! நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பு..!

ஆளுநரின் வாகனக் கடந்து செல்லும் நிகழ்விற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரசவ வலியால் அவதிப்பட்ட தன் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர்…

22 minutes ago