அரியலூர் ரயில் நிலையம் மற்றும் வஞ்சத்து ஓடைக்கு இடைப்பட்ட தண்டவாளப் பகுதியில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆடையின்றி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சனூர் ஊராட்சியில், அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் எடுத்துள்ள முடிவு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊராட்சியின்…
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற பெண், தனது வீட்டின் அருகில் வசிக்கும் ராஜா என்பவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு…
வெளிநாட்டில் கணவர் கஷ்டப்பட்டு உழைத்து அனுப்பிய பணத்தை மனைவி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து செலவழித்து வந்த நிலையில், அந்த பெண் காதலன் வீட்டிலேயே மர்மமான முறையில் சடலமாக…
அரியலூர் மாவட்டம், தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கம் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருவதைக் கண்டித்து கைகளில் மஞ்சள் தாலிக்கயிறை ஏந்தியபடி…
தமிழகத்தில் கனமழை எதிரொலியால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கும்…
ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு ஜூலை 23 இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் அரியலூர்…
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகை நாட்கள் மற்றும் முக்கிய நாட்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஸ்ரீவில்லிப்புத்தூர்…
தமிழகத்தில் பொதுவாகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி அரியலூர் மாவட்டத்திற்கு வருகின்ற ஜூலை 23ஆம் தேதி விடுமுறை அளித்து…