“விஜய் என்ன புடுங்குவான்?” கூத்தாடி அயோக்கிய பயலுக… சாட்டை துரைமுருகனின் ஒருமைப் பேச்சால் அதிரும் அரசியல் களம்.. தவெகவினர் கொதிப்பு..!!

Spread the love

கரூர் வேலுசாமிபுரத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) சார்பில் நேற்று (பிப். 9) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஒருமையில் பேசி மிகக் கடுமையாகச் சாடினார். கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் தவெக உறுப்பினர் சேர்க்கை முகாமின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி அவர் இந்தப் பேச்சை முன்வைத்தார்.  41 பேரின் மரணத்திற்குக் காரணமானவர்களை முதல் தகவல் அறிக்கையில் (FIR) சேர்க்காத கரூர் காவல்துறையை அவர் வன்மையாகக் கண்டித்தார். துணிச்சல் இருந்திருந்தால் விஜய் கரூரை விட்டுச் செல்லாமல் அங்கேயே இருந்திருக்க வேண்டும் என்றும், அவர் ஒரு “பச்சோந்தி” மற்றும் “கோழை” என்றும் விமர்சித்தார்.

மக்களுக்கு ஒன்னுனா? இந்த விஜய் வருவான் என்கிறார். அவன் பிடுங்குவான். காமராஜர், கக்கன், முத்துராமலிங்க தேவர் போன்ற தலைவர்கள் அரசியல் செய்த மண்ணில், “சினிமா கூத்தாடி அயோக்கிய பயலுகளை” ஒழித்துக் கட்டுவதே தங்கள் அரசியல் இலக்கு எனத் தெரிவித்தார். மேலும், தமிழகத்திற்கு வீட்டுக்கு ஒரு விஜய் தேவையில்லை; மாறாக, தேசப்பற்றுமிக்க தலைவர்கள்தான் தேவை என்றும், தவெக தலைவர் ஒரு “தற்குறி” என்றும் மிகவும் ஆவேசமாகப் பேசினார். இந்தக் கூட்டத்தின்போது தமிழக வெற்றிக் கழக (TVK) நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

2 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

2 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

2 மணத்தியாலங்கள் ago