நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து மனுவைத் தொடர்ந்து தற்போது ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்குவதற்கு அனுமதி கோரியுள்ளார். இது விஜய்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, அரசியல் ரீதியாகவும் அவருக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், விஜய்யின் சொத்துக்கள் தொடர்பாக சங்கீதா மேலும் ஒரு வழக்கு தொடரப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் நெருங்கும் வேளையில் சங்கீதா எடுத்து வரும் இந்த அடுத்தடுத்த முடிவுகள், விஜய் மற்றும் அவரது தரப்பினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…