உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பஞ்சுமிட்டாய்களை ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில் புற்றுநோயை உருவாக்கும் ரோடமைன் பி என்ற ரசாயன பொருள் கலக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்வதற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது. மற்றும் மாநிலங்களிலும் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இப்படியான நிலையில் பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பஞ்சுமிட்டாய் மற்றும் ரோடமைன் பி கலந்த உணவு பொருட்களை உற்பத்தி செய்யவும் சேமித்து வைப்பதற்கும் மேலும் ஒரு வருடத்திற்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தடை உத்தரவை மீறி பஞ்சுமிட்டாய் விற்பனை செய்தால் சட்டரீதியாக நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…