அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் என்ற தொகுதி பங்கீடு பட்டியல் வெளியாகியது. அதன்படி அதிமுக 170 தொகுதிகளிலும், பாஜக மற்றும் பாமக 23 தொகுதிகளிலும், தேமுதிக மற்றும் அமமுகவுக்கு தலா 6 தொகுதிகளும், ஓபிஎஸ் மற்றும் ஜிகே வாசன் ஆகியோருக்கு தலா 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு பிரேமலதா விஜயகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த தகவலை கொடுத்த கட்சிக்கு அழிவு காலம் தொடங்கி விட்டதாகவும் அவர் சாபம் கொடுத்துள்ளார். மேலும் வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ளதாகவும் அந்த மாநாட்டின் போது தங்களின் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…