Categories: சினிமா

நடிகர்களுக்கு கோடிகளை வாரி இறைத்த நிறுவனம்….. புஷ்பா-2 படத்திற்கு பிரபலங்கள் வாங்கிய சம்பள விவரம்..!

Spread the love

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் சமந்தா ஊ சொல்றியா என்ற பாடலுக்கு நடனம் ஆடினார் .இந்த பாடல் செம ஹிட் அடித்தது.  அதேபோல பல மொழிகளிலும் இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூலை வாரி குவித்தது. இந்த சூழலில் புஷ்பா இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.  சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி  ரசிகர்களை கவனத்தில் ஈர்த்தது.

மேலும் டிரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்தில் இரண்டு மில்லினுக்கும் அதிகமான சாதனை படைத்தது. அதோடு புஷ்பா-2 திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் சுகுமார் 15 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் பகத் பாசிலுக்கு எட்டு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. கதாநாயகனாக நடித்த அல்லு அர்ஜுனுக்கு 300 கோடி சம்பளம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் தான் இருப்பார் .ஏனென்றால் இவரை காட்டிலும் விஜய்ன்னுடைய சம்பளம் குறைவு தான். மேலும் ஷாருக்கான் உடைய சம்பளமும் இதைவிட குறைவுதான் .

மேலும் புஷ்பா 2 படத்திற்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத்துக்கு 5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஸ்ரீலிலா நடனமாடி இருந்தார். அதற்காக அவருக்கு இரண்டு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பளமே பெரிய தொகை செலவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Soundarya

Recent Posts

“உங்க ஸ்பேஸ் டெக்னாலஜியை பாருங்க…” நடுரோட்டில் மெகா பள்ளம்… பைக்குடன் பாய்ந்த டெலிவரி பாய்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மவ் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் காம்பவுண்ட் சாலையில், உணவுகளை டெலிவரி செய்வதற்காக வாலிபர்…

3 minutes ago

“வாங்க பழகலாம்…” கவர்ச்சியாக பேசி மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த பெண்…. கண்விழித்த நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 32 வயதான லிண்டா மே க்ரூஸ் என்ற பெண், சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்புகளில் சந்திக்கும்…

43 minutes ago

“நாயுடன் தகாத உறவு…?” திருடனை பிடிக்க வைத்த கேமரா…. மனைவி வீடியோவை பார்த்து அதிர்ந்து போன கணவர்…. பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான மாலியா நும்மர்டோர் என்ற பெண், தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன்…

53 minutes ago

“மயக்க ஊசியும் 9 இன்சுலின் பாட்டில்களும்…” படுக்கையில் சடலமாக கிடந்த பெண் மருத்துவர்… டைரியில் சிக்கிய உருக்கமான கடிதம்…!!

புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி வாசுதேவனின் 26 வயது மகள் டாக்டர் யோகலட்சுமி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்…

1 மணத்தியாலம் ago