இந்திய நடிகருமான,இயக்குனர், கதை பேராசிரியர் S.V சேகர் அவர். 2006 ஆம் ஆண்டு இவர் அரசியலில் சேர்ந்தார். இவர் நாடகக் கலைஞரும் ஆவார். 2006 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மயிலாப்பூரில் இன்று M.L.A தொகுதியில் தேர்வாகியுள்ளார். அதன் பின்னராக தென்னிந்தியாவின் பிராமண சங்கங்களின் கூட்டமைப்பு (FEBAS) நிறுவனர் ஆவார். 2018 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்திற்காக தற்போது நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை மற்றும் ரூபாய் 15 ஆயிரம் கட்டுமாறு தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது கழுத்தில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க…
கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…