இந்திய நடிகருமான,இயக்குனர், கதை பேராசிரியர் S.V சேகர் அவர். 2006 ஆம் ஆண்டு இவர் அரசியலில் சேர்ந்தார். இவர் நாடகக் கலைஞரும் ஆவார். 2006 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மயிலாப்பூரில் இன்று M.L.A தொகுதியில் தேர்வாகியுள்ளார். அதன் பின்னராக தென்னிந்தியாவின் பிராமண சங்கங்களின் கூட்டமைப்பு (FEBAS) நிறுவனர் ஆவார். 2018 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்திற்காக தற்போது நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை மற்றும் ரூபாய் 15 ஆயிரம் கட்டுமாறு தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டில் பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி வரிச்…