நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இருக்கும் SBI வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால் இந்த செய்தி உங்களுக்காக தான். உங்களது வங்கி கணக்கில் இருந்து ரூ 236 பிடித்தம் செய்யப்படும். அது எதற்காக என்ன காரணத்துக்காக பிடித்தம் செய்யப்படுகிறது ஆகிய விவரங்களை பற்றி இனி காண்போம்.
தற்போதைய காலகட்டத்தில் அனைவருக்கும் வங்கி கணக்கு என்பது இருக்கிறது. பணத்தை டெபாசிட் செய்வது, கடன் வாங்குவது, லோன் எடுப்பது, நகையை அடமானம் வைப்பது என பல வேலைகளுக்கு அன்றாடம் வங்கிகளை தேடி மக்கள் சென்று வருகின்றனர். அந்த வகையில் SBI தனது வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 236 ரூபாய் பிடித்தம் செய்வதாக கூறுகிறது. இதன் காரணம் என்ன என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
SBI வங்கியின் டெபிட் மற்றும் ஏடிஎம் கார்டுக்கான வருடாந்திர பராமரிப்பு சேவைக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. சேவை கட்டணத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 236 கழிக்கப்படுகிறது. டெபிட் கார்டுகளுக்கான ஏஎம்சி கட்டணம் ரூபாய் 200 அதனுடன் 18 சதவீதம் ஜிஎஸ்ட் சேர்த்து ரூ 236 தொகை படித்தம் செய்யப்படுகிறது. இதை தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டால் பயப்படத் தேவையில்லை இது எஸ்பிஐ இன் பராமரிப்பு கட்டணம் தான்.
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…