தமிழக அரசின் மகத்தான மக்கள் நலத் திட்டங்களின் கீழ், கடந்த 20 நாட்களில் மட்டும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு சுமார் ரூ.8,200 முதல் ரூ.9,000 வரை நிதியுதவி நேரடியாகச் சென்றடைந்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, பிப்ரவரி 13-ம் தேதியன்று மகளிர் உரிமைத் தொகையாக மூன்று மாதங்களுக்கான ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்பு நிதியாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 குடும்பத் தலைவிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நேற்று முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கு ஓய்வூதியத்துடன் கோடைக்கால நிதியும் சேர்த்து ரூ.3,200-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது மாதாந்திர உதவித்தொகையுடன் இணைந்து ரூ.3,500-ம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்களுக்குச் சிறப்பு நிதியாக ரூ.4,000 வழங்கப்பட்டதன் மூலம், கோடைக் காலத்தின் சவால்களைச் சமாளிக்கவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் எளிய மக்களுக்குத் தேவையான பொருளாதாரப் பாதுகாப்பைத் தமிழக அரசு உறுதி செய்துள்ளது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…