யூடியூப் டிக் டாக் வீடியோக்களின் மூலம் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. அவரது நிஜப்பெயர் சுப்புலட்சுமி. இவர் சமூக வலைதளத்தில் ஆபாசமாக பேசி வீடியோக்களை பதிவிட்டார். கடந்த ஜனவரி மாதம் கோவையைச் சேர்ந்த இளம் பெண் நடத்தி வந்த youtube சேனல் குறித்து ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக தகாத முறையில் பேசியுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரவுடி பேபி சூர்யா, அவரது நண்பர் சிக்கந்தர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு சிறையில் இருந்த சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி கோவையை சேர்ந்த இளம் பெண் ரவுடி பேபி சூர்யா, அவரது ஆண் நண்பர் சிக்கந்தர் உள்பட நான்கு பேர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். மேலும் நான்கு பேரும் இளம் பெண்ணின் ஆபாச புகைப்படத்தை வெளியிடுவோம் என கூறி மிரட்டியுள்ளனர் . அந்த புகாரின் பேரில் ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…