Categories: சினிமா

சூர்யா 45 படத்தின் வில்லன் இவர் தானா..? மாஸ்டர் பிளான் போட்ட இயக்குனர் RJ பாலாஜி..!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கங்குவா திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் போனது. இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து முடித்த நடிகர் சூர்யா தற்போது தன்னுடைய 45 ஆவது படத்தில் நடித்து வருகின்றார். ஆர் ஜே பாலாஜி படத்தை இயக்கும் நிலையில் கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடத்தப்பட்டு அதே பகுதியில் படப்பிடிப்பும் தொடங்கியது.

#image_title

சூர்யா 45 படத்தின் இசை அமைப்பாளர் இளசுகளின் நியூ சென்சேஷன் சாய் அபயங்கர் தான். கட்சி சேர பாடல் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான இவர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் LCU படமான பென்ஸ் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகியுள்ள நிலையில் அடுத்து சூர்யா படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கு ஆர் ஜே பாலாஜி வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆர்ஜே பாலாஜி என்றாலே அவர் காமெடி நடிகராக பின்னி பெடல் எடுப்பது வேடிக்கையாக கேப்பே இல்லாமல் நிறைய விஷயங்களை சிரித்துக்கொண்டே பேசுவது என அவருடைய எந்த பக்கத்தை பார்த்தாலும் ஜாலியான ஒருவர் என்பது தான் நம்முடைய நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட ஒருவர் தற்போது வில்லனாக நடிக்க போகிறார் என்பது நம்ப முடியவில்லை.  இந்த  இந்த படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, யோகி பாபு ,நடராஜன் , சுவாசிகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.

#image_title

இந்த நிலையில் சூர்யா 45 படத்தின் வில்லன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்கும் ஆர் ஜே பாலாஜி தற்போது இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வழக்கறிஞராக சூர்யா நடிக்க உள்ள சூழலில் அவரை எதிர்த்து வாதாடும் வக்கீலாக ஆர்.ஜே பாலாஜி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Soundarya

Recent Posts

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

25 seconds ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

21 minutes ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

26 minutes ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

35 minutes ago

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

58 minutes ago

“நெருங்கிய மரணம்… அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…! சீனாவின் 200 அடி உயரப் பேராபத்தில் நடந்தது என்ன…?”

சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…

1 மணத்தியாலம் ago