காவலர்கள் வார விடுமுறையை முறையாக எடுக்க வசதி புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி REST செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வார விடுமுறையை உறுதி செய்வதே அதன் நோக்கம். கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை ஒரு காவலரின் வார விடுமுறை காவல் ஆய்வாளரால் நிராகரிக்கப்பட்டால், அது நேரடியாக டி.எஸ்.பி.யின் கவனத்திற்குச் செல்லும்.
டி.எஸ்.பி.யும் விடுமுறையை நிராகரித்தால் அது எஸ்.பி.யின் கவனத்திற்குச் செல்லும் வகையில் வடிவமைப்பு முக்கியப் பணிகளுக்காக ஒரு காவலர் வார விடுமுறை எடுக்க முடியாமல் போனால், வேறொரு நாளில் எடுத்துக்கொள்ளும் வகையில் உள்ளது. தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக காவலர்களின் வார விடுமுறையை முறைப்படுத்த கன்னியாகுமரியில் தான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…