ஹைதராபாத் ஜவஹர்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாகேத் காலனியில் இன்று ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சாகேத் காலனியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ரத்னம் என்பவர் அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் முதலில் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதன் பிறகு, கத்திகளைப் பயன்படுத்தி கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால், ரத்னம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.கொலைக்கான காரணம் நிதிப் பிரச்சினைகள் தொடர்பாக இருந்த முன் விரோதம் காரணமாக இருக்கலாம் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…