சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த செங்கல் மற்றும் சிமெண்ட் கற்கள் வியாபாரியான பூபதி (45) என்பவர், சரபங்கா ஆற்றுப்பகுதியில் காரின் முன்சீட்டில் ரத்த…
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பீடி காலனியைச் சேர்ந்த முகமது காசிம் (27) என்பவர், பழைய இரும்பு கடை வியாபாரம் செய்து வந்தார். இவரும், அதே பகுதியைச்…
பெங்களூரு அருகே ஒசக்கோட்டையில், தனது பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்த பெண் தொழிலாளியைத் தொழிலதிபர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ஹைதராபாத் ஜவஹர்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாகேத் காலனியில் இன்று ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சாகேத் காலனியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட்…