பயணத்தின் போது அந்த ஓட்டுநர் வேண்டுமென்றே தனது முதுகில் பலமுறை தகாத முறையில் தொட்டதாக அந்தப் பெண் வீடியோ ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் தற்செயலாக இருக்கலாம் என்று நினைத்தவர், பின்னர் ஓட்டுநரின் செயல் திட்டமிட்ட ஒன்று என்பதை உணர்ந்துள்ளார். மேலும், அந்த நபர் பெண்ணின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் அவர் எங்கு வசிக்கிறார் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு அச்சுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு கருதி அந்தப் பெண் தனது தங்கும் இடத்திற்கு அருகே வந்தவுடன் ஓட்டுநரின் கையை விலக்கச் சொல்லியும், அவர் அதை அலட்சியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட அந்தப் பெண், பைக் டாக்ஸி போன்ற சேவைகளில் பெண்களின் பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் மற்றும் ரேபிடோ நிறுவனம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…