Categories: சினிமா

அப்படி இருந்தா சினிமாவில் நான் நடிக்கவே மாட்டேன்… வட்டி பணத்துலயே வாழ்ந்துடுவேன் – நடிகர் சரத்குமார் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

Spread the love

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் கண் சிமிட்டும் நேரம் புரியாத புதிர் போன்ற சில படங்களை தயாரித்து சிறு சிறு வேடங்களில் நடித்தவர் சரத்குமார். பிறகு புலன் விசாரணை படத்தில் வில்லனாக அறிமுகமாகி பிறகு ஹீரோவாக மாறினார். 1990களில் நாட்டாமை நட்புக்காக சூரியன் சூரியவம்சம் என பல வெற்றிப் பட்ஙகளை கொடுத்த சரத்குமார் இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சரத்குமார் கூறியதாவது, நான் 14000 சதுர அடியில் ஒரு வீட்டைக் கட்டினேன். அப்படி ஒரு வீடு கட்டணும்ன்னு ரொம்ப நாளா எனக்கு ஆசை. அதைப்பற்றி வீடியோ போடுறாங்க. அதில் சொல்றாங்க, நான் 500 கோடிக்கு இந்த வீட்டை கட்டியிருக்கேன்.

இவங்க சொல்றதை கேட்டுட்டு 500 கோடிக்கு என்ன வச்சிருக்கான்னு இன்கம்டேக்ஸ் வந்துடுவாங்க போல. 500 கோடி இருந்தா நான் ஏன் நடித்துக் கொண்டிருக்கிறேன். பேங்க்ல அந்த பணத்தை போட்டுட்டு அதுல வர்ற வட்டியிலேயே நான் வாழ்ந்திடுவேன் என்று நடிகர் சரத்குமார் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

11 minutes ago

ஐயோ… கை நழுவுது… ஓடும் ரயிலில் தவறி விழுந்த… பயணியை சில நொடிகளில் காப்பாற்றிய… ஆர்.பி.எஃப் வீரரின் சாகசம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…

22 minutes ago

“கணவன் வீட்டில் இருக்கும்போதே வந்த கள்ளக்காதலன்…” கத்தியால் சரமாரியாக குத்தி…! ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்… பெண்ணின் வெறிச்செயல்… பகீர்…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…

41 minutes ago

ஐயோ… என் கையை முன்பே விட்டுவிட்டாள்… கணவனிடம் கையும் களவுமாகச் சிக்கிய மனைவி… வாழ்க்கையை மாற்றிப்போட்ட அந்த அதிர்ச்சி வினாடி… இணையத்தில் வைரல்…!

வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…

51 minutes ago

“என்ன விட்டுரு…” அதிகாலையில் கதறிய 70 வயது மூதாட்டி…. வாய் பேச முடியாத வாலிபரின் கொடூர செயல்…. தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…

54 minutes ago