பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையேயான தலைமைத்துவப் போட்டி 2025-ஆம் ஆண்டில் கட்சிக்குள் ஒரு பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் 2025 செப்டம்பரில், அன்புமணி ராமதாஸைப் பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.
இந்நிலையில் அன்புமணிக்கு கட்சித் தலைவர், கொடி, சின்னம் எனப் பயன்படுத்திக் கொள்ள எந்த உரிமையும் இல்லை என்று சட்டப்படி உறுதி செய்யப்பட்டள்ளது. மீறிப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராமதாஸ் தரப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…