மாமல்லபுரத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸும், பொதுச்செயலாளராக வடிவேல் இராவணனும், பொருளாளராக திலகபாமாவும் மீண்டும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.…
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சொத்து விவரங்களை கட்டாயமாக வெளியிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்…
மாமல்லபுரத்தில் இன்று நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் மீண்டும் பாமக தலைவராகத் தேர்வாக உள்ளார். இதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு…
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள நிழல் நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற முக்கிய அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. இதற்காக அரசு வெளிச்சந்தையில்…
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுத்து வரும் முடிவுகள் மாநிலத்தின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி, பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் தனது கடுமையான…
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் விவகாரம் தொடர்பாகவும், மகன் அன்புமணி ராமதாஸுடனான முரண்பாடுகள் குறித்தும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்திருந்த வழக்கு, தற்போது அவராலேயே திரும்பப்…
வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், தமிழகத்தின் முதன்மைத் தொழிலான விவசாயத்தை செழுமைப்படுத்தவும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை…
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இயங்கி வரும் பார்களின் எண்ணிக்கையை குறைத்து, அண்டை மாநிலங்களைப் போல உணவகங்களுடன் கூடிய ‘ரெஸ்டோ பார்களை’ அமைப்பதற்கான உரிமங்களை வழங்க அரசு பரிசீலித்து…
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய மிக முக்கிய ஹாட் டாபிக்காக மாறியிருப்பது, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைக்கு இடையே அதிகரித்து…