தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கூலி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் அனிருத் இசை அமைத்துள்ளார். ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. மற்ற படங்களை விட இந்த படத்திற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படியான நிலையில் அஜித் முன்பு அளித்த பேட்டி ஒன்றில் பெண் ஒருவர் குறித்து பேசிய விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அந்தப் பேட்டியில், ஒருமுறை மாறு வேடத்தில் பெங்களூருவில் இருக்கும் கோவிலுக்கு சென்று இருந்தேன். அப்போது ஒரு பெண் என்னை பார்த்ததும் யாசகம் பெறும் நபர் என்று நினைத்து விட்டார். உடனே அந்தப் பெண் பத்து ரூபாயை என்னிடம் தர்மமாக கொடுத்தார். நானும் உடனே எதுவும் கூறாமல் அந்த பணத்தை வாங்கிக் கொண்டேன்.
சிறிது நேரம் கழித்து என்னிடமிருந்த 200 ரூபாயை கோவில் உண்டியலில் போட்டேன். அதனைக் கண்டு ஆச்சரியமடைந்த அந்தப் பெண் என்னை பின்தொடர்ந்து வந்தார். நான் காரில் ஏறியதும் என் தலையை சுற்றி கட்டி இருந்த துணியை நான் அகற்றி விட்டேன். அப்போது நான் யார் என்று அறிந்து அந்த பெண் சற்று நேரத்தில் அதிர்ச்சி அடைந்து திகைத்துப் போய் நின்றார் என்று ரஜினி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
தற்காலச் சூழலில் ஏசி (Air Conditioner) என்பது ஆடம்பரப் பொருள் என்ற நிலையிலிருந்து மாறி அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. பிப்ரவரி மாதத்திலிருந்தே…
தமிழகத் திரையுலகில் நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளராகவும், 'புலி' படத்தின் தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர் பி.டி. செல்வகுமார். விஜய்யுடன் 'கோயமுத்தூர் மாப்பிள்ளை'…
கொசுக்களிடம் இருந்து தப்பிக்க ஒரு செக்யூரிட்டி கார்டு செய்த நூதனமான முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக திறந்தவெளியில்…
ஈரான் போரின் தாக்கம் உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள பாகிஸ்தான் கடும் நெருக்கடியைச் சந்தித்து…
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன், இன்று கிளித்தான்பட்டறை பகுதியில் தீவிர…
சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் பெற்றுள்ள இந்த பெயர்ச்சி, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் மற்றும் கும்பம்…