Connect with us

TRENDING

என்னப்பா சொல்லறீங்க…! அம்பானி மகனை விட அவர் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணுக்கு வயசு அதிகமா..?

முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இவர்களின் நிச்சைதார்த்தம் தான் தற்போது வைரலாகி வருகிறது. ராதிகா மெச்சன் அனந்த அம்பானியை விட வயதில் மூத்தவங்களா.? என்.கார் ஹெல்த் கேர் நிறுவனம் மற்றும் பல நிறுவனங்களை நடத்தி வரும் வீரென் மெர்ச்சன்ட் , சைலா வீரென் மெர்ச்சன்ட் இவர்களின் மகளான ராதிகா மெட்சன்ட் அவர்கள், நியூயார்க்கில் உள்ள பல்கலைக்கழகத்தில் அரசியல், பொருளாதார படிப்பை முடித்துவிட்டு தற்போது ரியல் எஸ்டேட் தொழில் ஒன்று ஆரம்பித்த தன் சொந்த காலில் நின்று வருகிறார்.

இவர் எட்டு வருட காலமாக பரதநாட்டியம் கலையில் மிகவும் பேர் பெற்றவர். பல விருதுகளையும் வாங்கி உள்ளார். ராதிகாவும் அனில் அம்பானி மகனான அனந்தும் பல வருடங்களாக நண்பர்களாக இருந்து தற்போது காதலராக மாறி கல்யாணம் செய்ய உள்ளார்கள். இவர்கள் நண்பராக இருந்த காலகட்டத்தில் அம்பானி வீட்டில் எந்த நிகழ்வு நடந்தாலும் அனந்துடன் ராதிகா எப்பொழுதும் இருப்பாராம்,

   

இதை கண்ட பலரும் இவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பதைப் பார்த்த போதே இவர்கள் நிச்சயமாக கல்யாணம் செய்து கொள்வார்கள் என்று கூறினார்களாம். நினைத்தபடி தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. குஜராத்தில் உள்ள அம்பானிக்கு சொந்தமான மாபெரும் கோட்டையில் வைத்து தான் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் உலக பணக்காரர்கள், உலகப் புகழ்பெற்ற நடிகர்கள், மிகப்பெரிய மியூசிக் ஜாம்பவான்கள் என்று பலரும் இந்த நிகழ்விற்கு வருகை தந்துள்ளார்கள்.

தற்போது பல வருடங்களாக ராதிகாவும் அனந்தும் காதலித்து வந்த நிலையில் ராதிகா அவர்கள் அனந்த் அவர்களை விட ஒரு வயது மூத்தவராம். ராதிகா டிசம்பர் 18 1994 ஆம் ஆண்டு பிறந்து இவருக்கு இதுவரை 29 வயது ஆகிவிட்டது. ஆனால் 10 ஏப்ரல் 1995 ஆம் ஆண்டு பிறந்து அனந்தம்பாணிக்கு தற்போது 28 வயது தான் ஆகிறதாம். தன்னைவிட ஒரு வயது மூத்தவளான ராதிகாவை கல்யாணம் செய்வது சரியா என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

author avatar
Ranjith Kumar
Continue Reading

More in TRENDING

To Top