அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் வி. புகழேந்தி, 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணிக் கணக்குகள் குறித்துப் பேசுகையில், பிரதமர் மோடி மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அன்புமணி ராமதாஸ் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் தூய்மையான அரசியலைப் பேசுவதாகக் கூறும் பிரதமர் மோடி எப்படிக் கைகோர்க்கலாம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தற்போது தமிழகத்தில் ‘அதிமுக’ என்ற கட்சியே கிடையாது என்றும், அது வெறும் ‘ஈபிஎஸ் அணி’ யாக மட்டுமே செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…