Categories: சினிமா

இனி ஒரே ஜாலிதான்.. திருமணம் முடிந்த கையோடு ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பிரியங்கா..!

Spread the love

தமிழ் சின்னத்திரையை பொருத்தவரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் பிரியங்கா. இவர் எந்த நிகழ்ச்சியில் வந்தாலும் அந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து முடியும் வரை கலகலப்பாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கும் விதம் அட்டகாசமாக இருக்கும். இவருக்காகவே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை மக்கள் பார்க்கின்றனர். இவரும் மாகாபா ஆனந்தம் இணைந்து தொகுத்து வழங்கிய அனைத்து நிகழ்ச்சிகளும் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த ஏப்ரல் மாதம் பிரியங்கா திடீரென மறு திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

திருமணத்திற்கு பிறகு சந்தோசமாக இருந்தவருக்கு சமீபத்தில் காலில் திடீரென அடிபட்ட நிலையில் அந்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரியங்கா எப்போது மீண்டும் விஜய் டிவியில் களமிறங்குவார் என்று ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் நிலையில் தற்போது பிரியங்கா ஒரு சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது பிரியங்கா விஜய் டிவியில் தனியாக தொகுத்து வழங்கி வந்த ஸ்டார் மியூசிக் ஆறாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கும் அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். கலகலப்பான புரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் பிரியங்காவுக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Nanthini

Recent Posts

“விஜய் ஒரு குழந்தை.. அதான் ஸ்டாலின் விட்டுட்டாரு…” தவெக தலைவரை வறுத்தெடுத்த நடிகை ஆர்த்தி…!!

சென்னையில் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார்.…

15 minutes ago

“1,000 கோடி சொத்து.. அதிரடி பிரச்சாரம்…” லால்குடியில் திமுக-வை ஆட்டம் காண வைத்த லீமா ரோஸ்… அதிரும் அரசியல் களம்…!!

திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…

24 minutes ago

செங்கோட்டையன் விலகலால் அதிமுக-வுக்கு பாதிப்பா…? கோபியில் இபிஎஸ் கொடுத்த மாஸ் பதிலடி…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…

35 minutes ago

“என் சாவுக்காக என் பிள்ளையே காத்திருக்கிறான்! … தைலாபுரத்தில் கண்ணீர் விட்டு கதறிய மருத்துவர் ராமதாஸ்…!!!

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…

35 minutes ago

“யாராவது சொன்னா கொன்னுடுவேன்…” 7 வயது சிறுமிக்கு நேர்ந்த நரக வேதனை…. நெஞ்சை உலுக்கும் பின்னணி…!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…

44 minutes ago

“உன்ன பத்தி என்கிட்ட ஆதாரம் இருக்கு, வெளிய விட்டா நாறிப்போகும்”… செங்கோட்டையனை ஊர் சிரிக்க வைத்த இபிஎஸ்…!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…

55 minutes ago