BREAKING: பெண்களுக்கு ஷாக்… 1 கிலோ ரூ.3,000 வரை உயர்ந்தது..!

Spread the love

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ஒரு கிலோ மல்லிகை 3000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் முல்லை ரூ.2500, சாதிப்பூ ரூ.2000, காக்கட்டான் ரூ.1500, அரளிப்பூ ரூ.400, பன்னீர் ரோஸ் மற்றும் சம்பங்கி ஆகியவை தலா 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளிக்கு பிறகு விலை படிப்படியாக குறையும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Nanthini

Recent Posts

வெயில் காலத்தில் முகம் கருத்து போச்சா…? ஒரு ஸ்பூன் தேன் இருந்தா போதும்…. இப்படி யூஸ் பண்ணா முகம் பளபளன்னு மாறிடும்…. ட்ரை பண்ணுங்க….!!

வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் எண்ணெய் பசை, முகப்பரு மற்றும் கருமை போன்ற சருமப் பிரச்சனைகளுக்குத் தேன் ஒரு சிறந்த தீர்வாக…

31 minutes ago

பழைய ஸ்டீல் கேட் இனி புதுசு போல மின்னும்…! துருவை நிமிஷத்துல நீக்கலாம்…! இதோ சில எளிய டிப்ஸ்….!!

வீட்டின் அழகைக் கூட்டும் ஸ்டீல் கதவுகள் மற்றும் பால்கனி கைப்பிடிகள், மழை மற்றும் தூசியால் துருப்பிடித்துப் பொலிவிழப்பதைத் தவிர்க்க எளிய…

46 minutes ago

நீச்சல் தெரியாதா? கவலையை விடுங்க.. தண்ணீரில் விழ நேர்ந்தால் உயிர் தப்ப உதவும் ‘மேஜிக்’ டிப்ஸ் வைரல்..!

நீச்சல் தெரியாதவர்கள் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்தால், உயிர் பிழைப்பதற்கான எளிய மற்றும் மிக முக்கியமான நுட்பம் குறித்த வீடியோ…

46 minutes ago

ஒரே ஒருமுறை முதலீடு…. 2 லட்சம் வரை லாபம்…! 7.5% வட்டி தரும் போஸ்ட் ஆபீஸின் அசத்தலான திட்டம்….!!

தபால் நிலையத்தின் 'நேர வைப்புத் திட்டம்' (Time Deposit Scheme) முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் அதிக லாபம் தரும் வாய்ப்புகளை…

56 minutes ago

ஷாப்பிங் சென்ற இடத்தில் இப்படியா? ஊழியர் கண்ணெதிரிலேயே பெண் செய்த காரியம்… கேமராவில் சிக்கிய பகீர் காட்சி..!

நகைக்கடையில் ஷாப்பிங் செய்ய வந்த பெண் ஒருவர் கைவரிசை காட்டிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில்…

57 minutes ago

தயிரை இப்படிச் சாப்பிடுறீங்களா…? ஆபத்து…! கோடைக்காலத்தில் இதைப் படிச்சிட்டுச் சாப்பிடுங்க…! நிபுணர்கள் சொல்லும் அட்வைஸ்…!!

கோடைக்காலத்தில் குளிர்ச்சிக்காகத் தயிரை விரும்பிச் சாப்பிட்டாலும், அதனைச் சரியான முறையில் உட்கொள்ளாவிட்டால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என நிபுணர்கள்…

1 மணத்தியாலம் ago