தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்துக் கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வர இன்னும் ஒரு சில கட்சிகள் மட்டும் கூட்டணி தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளன. அந்த வரிசையில் தேமுதிகவும் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது.
இந்நிலையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் பெரும்பாலானோர் 15 தொகுதிகளுக்கு மேல் கொடுக்கும் கட்சியுடனும் சிலர் அதிமுகடனும் கூட்டணி அமைக்க வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. நிர்வாகிகள் கருத்துக்களை அமைதியாக கேட்டுக் கொண்ட பிரேமலதா உங்களின் விருப்பப்படி முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் கூட்டணி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…