Categories: சினிமா

நான் இப்படி ஆக என் அண்ணன்தான் காரணம்… என் பலமுறை அழிக்க முயன்றார் – நடிகர் பொன்னம்பலம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Spread the love

நடிகர் பொன்னம்பலம் கிட்னி பாதிக்கப்பட்ட நிலையில் நடக்க முடியாமல் வீல் சேரில் இருந்து வருகிறார். இதுகுறித்து அவர் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, நான் நன்றாக ஆரோக்கியமாக இருந்தேன். ஆனால் குடும்பத்துக்குள் இருந்த பொறாமை தான் என்னை இப்படி ஆக்கி விட்டது. என் அப்பாவுக்கு 4 மனைவிகள். நான் சினிமாவில் வளர்ந்த போது என் அண்ணனுக்கு 42 வயதாகி விட்டது. அவர் பாம்குரோவ் ஓட்டலில் தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்தார். நான் மறுத்து விட்டேன். அதனால் வருமான வரித்துறை பிரச்சனையில் என்னை அவர் மாட்டி விட்டுவிட்டார்.

ஒருநாள் இரவில் வீட்டுக்கு அருகில் பள்ளம் தோண்டி எனக்கு சூனியம் வைத்தார். எனக்குத் தெரிந்த நபரை மிரட்டி ரசத்தில் குதிரை முடியை பொடி செய்து கலந்து எனக்கு கொடுக்கச் சொல்லி இருக்கிறார். குதிரை முடி குடலில் ஒட்டி 2 வருடம் தொடர்ச்சியாக எனக்கு பேதி ஏற்பட்டது. இதனால் திடமாக இருந்த என் உடல் எடை குறைந்தது. அதற்கு பிறகு பிரஷர் சுகர் வந்தது. இதனால் சூட்டிங் செல்ல முடியாமல் போனது.

என் பிறந்த நாளில் அண்ணன் எனக்கு பீர் வாங்கி கொடுத்து குடிக்குமாறு வற்புறுத்தினார். அதில் என்ன கலந்தார் என்றே தெரியவில்லை. அதுதான் எனக்கு கிட்னி வரை பாதித்துவிட்டது. ஒரு நாள் நடந்த சண்டையில் என்னை கொலை செய்ய முயற்சி செய்ததை அண்ணன் ஒப்புக்கொண்டார். ஒரு நாள் அண்ணனுக்கும் அவரது மனைவிக்கும் நடந்த சண்டையில் என்னை கைகாட்டி அண்ணி அவரை அவமானப்படுத்தியுள்ளார். அந்த கோபத்தில் என்னை அழிக்க அண்ணன் முடிவு செய்திருக்கிறார் என்று நடிகர் பொன்னம்பலம் கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

பகீர்.! டாக்டர் இல்ல.. நர்ஸ் இல்ல… அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு தையல் போட்ட செக்யூரிட்டி… கொந்தளிக்க வைக்கும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…

4 minutes ago

“வீட்டுக்கு வரக்கூட பயமா இருக்கு” நீண்ட நாள் கழித்து வீட்டுக்கு வந்தபோது.. மனைவியின் கோலத்தைப் பார்த்து அலறிய கணவன்…வைரலாகும் ஆதங்க வீடியோ..!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…

16 minutes ago

ஷாக்கிங்..! “100 பேரை வச்சு உன்னை அடிப்பேன்” என்னை என்ன சாதாரண ஆள்னு நினைச்சியா..? சிகிச்சை பெற வந்த வாலிபருக்கு செவிலியர் விடுத்த பகீர் மிரட்டல்..!

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

21 minutes ago

பெற்றோர் பேச்சை கேட்கலைனா இதுதான் கதி..! திருமணமான 6 மாதத்தில் எல்லாமே போச்சு.. “வாழ்க்கையை நானே அழித்துக் கொண்டேன்” புலம்பி அழும் பெண்..!!

பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணின் நிதர்சனமான வாழ்க்கைப் போராட்டத்தை இந்தப் பதிவு…

35 minutes ago

“வேலை போனா போகுது நிம்மதிதான் முக்கியம்” வேலையை உதறிவிட்டு இளம்பெண் செய்த செயல்.. வைரலாகும் சம்பவம்..!!

குருக்ராமில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்ஷிகா சிங் என்ற பெண், அங்குள்ள பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும்…

40 minutes ago