Categories: சினிமா

வெறும் ரூ.100 முதலீட்டில் உங்க வீட்டு ஆண் மகனுக்கும் நீங்க சேமிக்கலாம்.. தமிழக அரசின் சூப்பரான சேமிப்பு திட்டம்..!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு முதலீடு செய்ய விரும்புகின்றனர். பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் சேமிக்கும் வகையில் வங்கிகள் முதல் தபால் நிலையம் வரை பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளது. பெண் குழந்தைகளுக்கு பிரத்தியேகமாக பொன்மகள் சேமிப்பு திட்டம் தபால் நிலையத்தில் செயல்பாட்டில் உள்ள நிலையில் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் சேமித்து வைக்க முடியும். அதனைப் போலவே உங்கள் வீட்டில் உள்ள மகனுக்கும் சிறப்பு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆண் குழந்தைகளுக்காக பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த வைப்பு நிதி திட்டம் ஆண் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் படிப்புக்காக பெற்றோர் பணத்தை சேமிக்க உதவுகின்றது.

உங்களின் பத்து வயதுக்கு உட்பட்ட மகனின் பெயரில் பொன்மகன் வைப்பு நிதி கணக்கை நீங்கள் திறக்கலாம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை உங்களால் சேமிக்க முடியும். குறைந்தபட்சம் 100 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாய் வரை தவணை செலுத்தலாம். ஒரே முறை முதலீடாகவோ அல்லது மாத தவணைகளாகவோ இதில் சேமிக்க முடியும். பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் 9.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது.

ப்படுவதால் நல்ல லாபம் தரக்கூடியது. பொன்மகள் சேமிப்பு திட்டத்தைப் போலவே இந்த திட்டத்திலும் வட்டி விகிதம் அடிக்கடி மாற்றப்படுகிறது. பொன்மகன் வைப்பு நிதி திட்டம் அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கும் ஒரு திட்டமாகும். உங்கள் மகனுக்கு 15 வயது ஆகும் வரை நீங்கள் முதலீடு செய்யலாம். அதன் பிறகு 18 வயதாகும் போது பணத்தை எடுக்க முடியும் அல்லது ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் உதிர்வு தொகையோடு சேமிப்பை எடுக்காமல் புதுப்பித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இதில் உள்ளது. கணக்கை தொடங்கி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இதில் பகுதி அளவு பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

மேலும் கணக்கு தொடங்கி மூன்று ஆண்டுகள் முடிவடைந்த பிறகு இதனை காட்டி கடன் வாங்கிக் கொள்ளும் வசதியும் உள்ளது. ஒரு அஞ்சல் அலுவலகத்தில் இருக்கும் பொன்மகன் பொது வைப்பு நிதி சேமிப்பு திட்டத்தை மற்றொரு அஞ்சலக அலுவலகத்திற்கும் மாற்றலாம். பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த ஆண் குழந்தையின் பெயரில் இந்த கணக்கை தொடங்கலாம். அந்த ஆண் குழந்தை அரசின் எந்த நிதி உதவியும் பெறாதவராக இருக்க வேண்டும். ஒரு வீட்டில் ஒரு குழந்தையின் பெயரில் மட்டுமே கணக்கு தொடங்க முடியும். மஞ்சள் அலுவலகத்தில் விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து இந்த திட்டத்தில் இணைந்து நீங்களும் பயன்பெறலாம்.

Nanthini

Recent Posts

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

24 minutes ago

திருச்செந்தூர் கோயிலில் திடீர் மாற்றம்…. ரூ.5,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்ந்த கட்டணம்… பக்தர்கள் கடும் அதிர்ச்சி….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…

36 minutes ago

“7 வயசுல ஆரம்பிச்ச நரகம்”…. சொந்த மகளை 10 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தை… மொபைலில் இருந்த ‘ChatGPT’ மூலம் சிறுமி செய்த காரியம்.. திகைத்துப்போன போலீசார்….!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…

43 minutes ago

“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…

51 minutes ago

“நாங்க தான் அனுப்பினோம்-னு சொல்றாங்களே”… “இனி எவனாவது தொட்டா சும்மா விடமாட்டோம்”… சட்டமன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய முதலமைச்சர் விஜய்…!

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…

58 minutes ago

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

1 மணத்தியாலம் ago