திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(51). இவர் அதிமுக கிளை செயலாளராக உள்ளார். இவரது மனைவி சாந்தி அவிநாசி நகராட்சியின் 12-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். சமீபத்தில் ராஜேந்திரன் மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ராஜேந்திரனிடம் தட்டிக் கேட்டபோது பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் மூர்த்தியுடன் சேர்ந்து புகார் அளிக்கக்கூடாது என சிறுமியின் பெற்றோரை மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…