சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கும் பொருட்டு, நள்ளிரவில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் அண்மையில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் சந்து கடைகள் மற்றும் சில தங்கும் விடுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவின்பேரில் இந்தத் தீவிரப் பகல்-இரவு சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்தச் சோதனையின் போது, சட்டவிரோத மது விற்பனையைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை யாரேனும் பயன்படுத்துகிறார்களா அல்லது கடத்துகிறார்களா என்பது குறித்தும் சந்தேகத்திற்குரிய நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது தவெக. வெறும் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதோடு…
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் வாங்குவது தொடர்பான தகராறில் 17 வயது…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரை மாற்றுப் கட்சிக்கு இழுக்க பேரம் பேசி மிரட்டிய புகாரில், பிரபல யூடியூபரான ஐபிடிஎஸ்…
தர்மபுரியில் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும்…
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில், நெதர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் மொராக்கோ அணி…
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த பாலியல் தொல்லை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்…