தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரியும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டும் தமிழகமே குலுங்கும் வகையில் டிசம்பர் 12-ம் தேதி பாமக போராட்டம் நடத்தும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 324 ஜாதிகளுக்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடு கோரி டிசம்பர் 17ஆம் தேதி பாமக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…