நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 21 தவணை பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் தொகையை 12,000 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பி எம் கிசான் திட்டத்தில் 22 ஆவது தவணைத்தொகை 2000 ரூபாய் எப்போது கிடைக்கும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். பிப்ரவரி மாதத்தில் பணம் டெபாசிட் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. உங்களுக்கு பணம் கிடைக்குமா என்பதை அறிய பி எம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று Know your status என்ற ஆப்ஷனில் உங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டால் உங்களுக்கு பணம் கிடைக்குமா? கிடைக்காதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…