உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… இன்றே கடைசி நாள்… இதை செய்யாவிட்டால் நாளை முதல் ரேஷன் பொருள் கிடைக்காது…..!

Spread the love

ரேஷன் கார்டு மூலமாக ஏழை எளிய மக்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு சார்பில் மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் மற்ற திட்டங்களின் கீழ் உதவி பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது முக்கியமான ஆவணமாகும். ஆனால் ரேஷன் கார்டில் நிறைய மோசடிகள் நடைபெறுகிறது. இந்த மோசடிகளை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. தகுதியின் அடிப்படையில் மட்டுமே ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். குடும்ப வருமானம் என்பது அவசியமாகும்.

நிறைய பேர் குடும்ப வருமானத்தை குறைவாக கூறி ரேஷன் கார்டுகளை வாங்குகிறார்கள். அப்படி வாங்கிவிட்டு ரேஷன் கார்டை பயன்படுத்தாமல் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல நிறைய பேர் போலியான ஆவணங்களை வைத்து இரண்டு மூன்று ரேஷன் கார்டுகளை வாங்கி வைத்துள்ளன. கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காமல் ரேஷன் கார்டுகளை பலரும் பயன்படுத்துகின்றன.

அப்படிப்பட்ட நபர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த ரேஷன் கார்டுகளை அரசு தற்போது ரத்து செய்து வருகிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பயனாளிகள் அனைவரும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கேஒய்சி அப்டேட்டை முடித்திருக்க வேண்டும். அதை செய்யாதவர்கள் மீதும் இரண்டு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்கிறது. ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் 2025 டிசம்பர் 31ஆம் தேதி இன்றுக்குள் கே வை சி அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும்.

அதுமட்டுமல்லாமல் ஆறு மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருள் வாங்காதவர்களின் ரேஷன் கார்டுகளும் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி இன்றுக்குள் தங்களுடைய இ கேஒய்சி சரிபார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. இதனை சரியான காலக்கெடுவுக்குள் முடிக்காவிட்டால் ஜனவரி 1ஆம் தேதி முதல் உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பது நிறுத்தப்படலாம். நீங்கள் ஆன்லைன் மூலமாக அல்லது ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கேஒய்சி சரிபார்ப்பை முடித்து விடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

அடிக்கடி வயிற்று வலி நாடகம்… டாய்லெட் ஃபிளஷுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி… நீட் தேர்வில் மாணவர் செய்த பகீர் மோசடி அம்பலம்..!!

நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…

2 minutes ago

“அச்சோ… மனிதனை மிஞ்சிய பாசம்… வீட்டில் புது குழந்தை வந்ததால்.. ஏங்கிய செல்லப் பிராணி… நெட்டிசென்களை கண்கலங்க வைக்கும் வீடியோ…!!”

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு உணர்ச்சிகரமான வீடியோ, மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் ஆழமான உணர்வுகள் உண்டு என்பதை…

7 minutes ago

“ஐயா என் புள்ளைய உள்ளே விடுங்க” சில நிமிடத் தாமதம்… மகளின் நீட் கனவுக்காக காவலர்களின் காலில் விழுந்து கதறிய தாய்…!!

தெலங்கானா மாநிலம் ஜக்டியாலில் நீட் தேர்விற்குச் சற்று தாமதமாக வந்த தனது மகளைத் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி, பெற்ற…

8 minutes ago

அதிர்ச்சி..! பாலில் தண்ணீருக்கு பதில் காய்கறி ஜூஸ்… நீல நிறமாக மாறிய 3 மாதக் குழந்தை… மருத்துவர்கள் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

சீனாவில், தண்ணீருக்குப் பதிலாக காய்கறி ஜூஸ் கலந்து பால் பவுடர் புகட்டப்பட்ட 3 மாதக் குழந்தை, உயிருக்கு ஆபத்தான நிலையில்…

14 minutes ago

“பெண்களுக்கான சட்டங்கள் இதற்கா…? போதைப்பெண் செய்த ‘ஹை-வோல்டேஜ்’ நாடகம்… கொதிக்கும் நெட்டிசன்கள்…!”

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், மது போதையில் பெண் ஒருவர் நடுரோட்டில் படுத்துக்கொண்டு ரகளை செய்த வீடியோ சமூக…

18 minutes ago

FLASH: லக்னோ பயிற்சி மையத்தில் பயங்கர தீ… 14 பேர் உடல்கருகி பரிதாப பலி…!!

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ…

20 minutes ago