“நான் ஜெயிலுக்கு போயிட்டா, நீ அவன் கூட போயிடுவியா”… மொத்த வாழ்க்கையையும் முடித்து விட்ட கள்ளக்காதல்… அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

தேனி மாவட்டத்தில் தகாத உறவு தொடர்பான தகராறில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கரட்டு பட்டி என்ற ஊரில் ஆண்டிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தனது சகோதரி முறை உறவான ஆனந்த ராணி என்ற பெண்ணுடன் இவர் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இவர்களது கள்ளத்தொடர்பு பற்றி அறிந்த ஊர் மக்கள் இருவரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஆண்டி வேலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆண்டிவேல் சிறைக்குச் சென்ற பிறகு தனியாக இருந்த ஆனந்த ராணிக்கே பழ வியாபாரியான பாலமுருகன் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனிடையே சிறையிலிருந்து வெளியே வந்த ஆண்டி வேல் ஆனந்த ராணியின் கள்ளத்தொடர்பு பற்றி அறிந்து ஆத்திரமடைந்துள்ளார். இதனால் பாலமுருகனிடம் அவர் தகராறு செய்த நிலையில் ஆத்திரமடைந்த பாலமுருகன் ஆண்டி வேலை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து பாலமுருகனை போலீசார் கைது செய்துள்ள நிலையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

16 minutes ago

“விஜய் அலைக்கு பலியான உதயசூரியன்!”… தி.மு.க-வின் படுதோல்விக்குக் காரணமான அந்த 7 ரகசியங்கள்… ஒரு சிறப்புப் பார்வை…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்பட்ட பல இடங்கள் தகர்க்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களுடன் ஆட்சியமைக்க…

27 minutes ago

“கஜானா காலி!”… ‘தளபதி’யின் திட்டங்களால் அரசுக்கு பேராபத்தா?…மே 7-க்கு அப்புறம் கச்சேரி தெரியும்… நிதி நிபுணர்களின் பகீர் எச்சரிக்கை…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும்…

58 minutes ago

“என்றென்றும் நீங்களே எங்கள் முதல்வர்!”… கொளத்தூர் மக்களின் சர்ப்ரைஸ் வரவேற்பு.. கண்கலங்கிய மு.க.ஸ்டாலின்…!!!

தமிழக அரசியல் களத்தையே அதிர வைக்கும் விதமாக, கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த…

1 மணத்தியாலம் ago

பெங்களூருவில் பயங்கரம்..! 2.5 வயது மகனை 5 லட்சத்திற்கு விற்ற தாய்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த துரோகம்…!!

பெங்களூருவில் தனது 2.5 வயது மகனை அவனது தாயே 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம்…

1 மணத்தியாலம் ago

“பணம் இருந்தா என்ன வேணா பண்ணலாம்” தாகத்தைத் தீர்க்க பல கோடி செலவில் ஹெலிகாப்டர்.. பனிப்பாறைத் தண்ணீரைக் குடிக்கப் பறந்த கோடீஸ்வரரின் மகள்… கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த…

1 மணத்தியாலம் ago