விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான பனையூர் பாபு, வரும் ஜூன் 7-ம் தேதி தனது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோருடன் திமுகவில் இணைய உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநாட்டில் விசிக பங்கேற்றதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது திமுக தலைமையின் அழைப்பை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளார்.
பாபுவின் இந்த அரசியல் நகர்வு விசிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் திமுகவில் இணைந்தவுடன் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்து வருகிறது.
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி, தேனி மேற்கு மாவட்டம் சின்னமனூரில் அக்கட்சியின்…
மத்திய கிழக்கில் பல மாதங்களாகத் நீடித்து வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர், தற்போது மிகவும் கவலைக்கிடமான ஒரு…
மாணவர் பாரதிதாசனுக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், அரசியல் கட்சிகளுக்கிடையேயான காரசாரமான விவாதங்கள்…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்துள்ள 'பத்தா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக…
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை 3,…
தமிழ்நாடு முதலமைச்சரும் பிரபல நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் முழுநீள ஆக்ஷன்-அட்வென்ச்சர் திரைப்படமான 'சிக்மா மூலமாக…