விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான பனையூர் பாபு, வரும் ஜூன் 7-ம் தேதி தனது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோருடன் திமுகவில் இணைய உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநாட்டில் விசிக பங்கேற்றதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது திமுக தலைமையின் அழைப்பை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளார்.
பாபுவின் இந்த அரசியல் நகர்வு விசிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் திமுகவில் இணைந்தவுடன் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய, வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி பெண்…
சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் (38). இவருக்கும் சித்ரா (30) என்ற பெண்ணுக்கும் கடந்த…
11 வயதான ஜேசி லீ டுகார்ட் தனது வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்றபோது, பிலிப் காரிடோ மற்றும் அவரது…
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய வரலாறு படைத்து, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள…
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகையை ₹1,000-லிருந்து ₹2,500 ஆக கணிசமாக உயர்த்துவதற்கான கோப்பிற்கு துணை…
பீகார் மாநிலம், ரோஹிவா கிராமத்தைச் சேர்ந்த ஜாக்லல் மஹாதோவ் என்பவரது இளைய மகள் மம்தா குமாரி. இவருக்கு நான்கு மூத்த…