பிரபல நடிகரான ரவி மோகன் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். ரவி மோகன் ஆர்த்தி தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ரவி மோகனின் விவாகரத்து விவகாரம் ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை ஈ.சி.ஆர்-ல் உள்ள ரவிக்கு சொந்தமான சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களாக தவணைத் தொகையை செலுத்தாமல் இருந்ததால் பங்களாவை ஜப்தி செய்ய ஹெச்டிஎஃப்சி வங்கி நோட்டீஸ் அனுப்பியது. கொரியர் ஊழியர் கொண்டு வந்த நோட்டீசை பெற ரவி மோகன் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த நோட்டீசை வங்கியில் வந்து பெற்றுக் கொள்வதாக கூறி ரவி மோகன் ஊழியரை திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடும்பத் தகராறும் சந்தேகமும்திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் என்பவருக்கும், ரூபி…
இணையதளமும் சமூக வலைத்தளங்களும் நன்மைகளுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி, சில சமயங்களில் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக மாறுவது…
அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி அரசியல் திருப்பங்கள் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே எஸ்பி வேலுமணி,…
தமிழக முதலமைச்சர் விஜய், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டு, மாநில அரசியலில்…
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் அதிருப்தியும் மீண்டும் வெடித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் இணைந்து பொதுச்செயலாளர்…
தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்…