Categories: சினிமா

10 மாதம் EMI பாக்கி…! ரவி மோகனுக்கு சொந்தமான சொகுசு பங்களா ஜப்தி…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

Spread the love

பிரபல நடிகரான ரவி மோகன் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். ரவி மோகன் ஆர்த்தி தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ரவி மோகனின் விவாகரத்து விவகாரம் ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சென்னை ஈ.சி.ஆர்-ல் உள்ள ரவிக்கு சொந்தமான சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களாக தவணைத் தொகையை செலுத்தாமல் இருந்ததால் பங்களாவை ஜப்தி செய்ய ஹெச்டிஎஃப்சி வங்கி நோட்டீஸ் அனுப்பியது. கொரியர் ஊழியர் கொண்டு வந்த நோட்டீசை பெற ரவி மோகன் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த நோட்டீசை வங்கியில் வந்து பெற்றுக் கொள்வதாக கூறி ரவி மோகன் ஊழியரை திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Devi Ramu

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

8 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

9 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

9 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

9 மணத்தியாலங்கள் ago