பிரபல நடிகரான ரவி மோகன் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். ரவி மோகன் ஆர்த்தி தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ரவி மோகனின் விவாகரத்து விவகாரம் ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை ஈ.சி.ஆர்-ல் உள்ள ரவிக்கு சொந்தமான சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களாக தவணைத் தொகையை செலுத்தாமல் இருந்ததால் பங்களாவை ஜப்தி செய்ய ஹெச்டிஎஃப்சி வங்கி நோட்டீஸ் அனுப்பியது. கொரியர் ஊழியர் கொண்டு வந்த நோட்டீசை பெற ரவி மோகன் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த நோட்டீசை வங்கியில் வந்து பெற்றுக் கொள்வதாக கூறி ரவி மோகன் ஊழியரை திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பழைய டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண், தனது காதலனுடன் இரவு 10 மணிக்கு ஏற்பட்ட ஒரு சிறிய தலைவலி தகராறால்…
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…