தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ரேஷன் கார்டு இருந்தால்தான் அரசு வழங்கக்கூடிய அத்தியாவசிய பொருள்களை ரேஷன் கடைகளில் பெற முடியும். அதுமட்டுமல்லாமல் அரசு வழங்கும் பல நிதி உதவிகளை குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு கூட ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இதனை தற்போது ஆன்லைன் மூலமாக எதிரில் விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளலாம்.
அதன்படி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம். அதாவது www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் கேட்கப்படும் விவரங்களை நிரப்பி விட்டு தேவையான ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் 30 முதல் 45 நாட்களில் விண்ணப்பத்தை நிலை குறித்து அரசு தகவல் தெரிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…