விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலின் ஹீரோயினாக நடித்து வருபவர் ஸ்வேதா. இந்த சீரியலில் தமிழ்ச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது. தற்போது தன்னந்தனி ஆளாக நின்று டாக்டருக்கு படித்து வரும் தமிழ்ச்செல்வியின் தைரியம் பல பெண்களுக்கு ஊந்துகோலாக அமைந்துள்ளது.
இதனிடையே நேற்று ஆதி என்பவர் சுவேதாவின் காதலன் என்று வலைத்தள சேனல் ஒன்றுக்கு பேட்டிக் கொடுத்துள்ளார். பின்பு இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை ஸ்வேதாவின் கணவன் என்று பதிவிட்டு இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் நடிகை ஸ்வேதா கோபத்தின் உச்சிக்குச் சென்றதால் சமூக வலைத்தளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம், எனது கணவன் இல்லை மற்றும் காதலரும் கிடையாது. தற்போது பொய்யான தகவலை பரப்பி, என் வாழ்க்கையை கெடுக்க பார்க்கிறார். பொய்யாக பரப்பிய தகவலுக்காக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்று ஸ்வேதா வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…