விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலின் ஹீரோயினாக நடித்து வருபவர் ஸ்வேதா. இந்த சீரியலில் தமிழ்ச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது. தற்போது தன்னந்தனி ஆளாக நின்று டாக்டருக்கு படித்து வரும் தமிழ்ச்செல்வியின் தைரியம் பல பெண்களுக்கு ஊந்துகோலாக அமைந்துள்ளது.
இதனிடையே நேற்று ஆதி என்பவர் சுவேதாவின் காதலன் என்று வலைத்தள சேனல் ஒன்றுக்கு பேட்டிக் கொடுத்துள்ளார். பின்பு இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை ஸ்வேதாவின் கணவன் என்று பதிவிட்டு இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் நடிகை ஸ்வேதா கோபத்தின் உச்சிக்குச் சென்றதால் சமூக வலைத்தளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம், எனது கணவன் இல்லை மற்றும் காதலரும் கிடையாது. தற்போது பொய்யான தகவலை பரப்பி, என் வாழ்க்கையை கெடுக்க பார்க்கிறார். பொய்யாக பரப்பிய தகவலுக்காக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்று ஸ்வேதா வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் வெளியேற்றமும் அதிகரித்துக் கொண்டே செல்வது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழ்நாடு அரசியலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையேயான மோதல் தற்போது சட்டமன்றத்தைத் தாண்டி சமூக வலைதளங்களில்…
கேரள மாநிலம் திருச்சூர் வெளியன்னூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில், ஜோதி (30) என்ற பெண் மற்றும் அவரது பச்சிளம்…
அதிமுகவில் திடீர் திருப்பமாக, கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த ஜூன் 17-ம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி…
மெட்ரோ இரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர், 'How to Kill Men' (ஆண்களை எப்படிக் கொலை செய்வது) என்ற…