ஐயோ நெஞ்சே பதறுது… திருமணமான இரண்டே மாதத்தில் புதுமண தம்பதிகளுக்கு ரயிலில் காத்திருந்த எமன்… நொடிப்பொழுதில் நடந்த துயர சம்பவம்…!

Spread the love

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த சிம்மாசலம் (25) என்பவருடைய மனைவி பவானி (19). இருவரும் கலந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் சிம்மாசலம் ஜகத் கிரி குட்டாவில் தங்கி இருந்து இரசாயன தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக செகந்திராபாத்தில் இருந்து மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் ஏறியுள்ளார்.

கணவன் மனைவி இருவரும் ரயிலின் வாசல் அருகே நின்று கொண்டு பயணம் செய்த நிலையில் ரயில் புவனகிரி அடுத்த வங்கப்பள்ளி ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது எதிர்பாராத விதமாக கணவன் மனைவி இருவரும் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

2 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

2 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

3 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

3 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

5 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

5 மணத்தியாலங்கள் ago