நெல்சன் திலிப்குமார் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனராக இருக்கிறார். 2018 ஆம் ஆண்டு கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் நெல்சன் திலிப்குமார். முதல் படமே அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.
அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு பீஸ்ட் 2023 ஆம் ஆண்டு ஜெயிலர் ஆகிய வெற்றி படங்களை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நெல்சன்.
அதைத்தொடர்ந்து இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் என்ற Bloody Begger என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார் நெல்சன் திலிப்குமார். தற்போது ஜெயிலர் 2 படத்தை எடுத்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது சினிமா வட்டாரங்களில் நெல்சனை பற்றி பல பேச்சுக்கள் நிலவி வருகிறது.
அது என்னவென்றால் ஜெயிலர் 2 படத்திற்குப் பிறகு நெல்சன் திலிப் குமார் ஜூனியர் NTR ஐ வைத்து தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டு மொழிகளிலும் ஒரு படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு அட்வான்ஸ் மட்டுமே 50 கோடி பெற்றிருக்கிறார் நெல்சன். இது சினிமா வட்டாரங்களில் பெரும் பேச்சுப் பொருளாக இருக்கிறது. இதை அறிந்த பலர் இனிமேல் சினிமாவிற்கு யாரேனும் புதிதாக வந்தால் அவர்கள் நடிகராக விரும்ப மாட்டார்கள் இயக்குனராகத்தான் விரும்புவார்கள். ஏனென்றால் நடிகர்களுக்கு ஒன்னு ரெண்டு படங்கள் ஓடவில்லை என்றால் மார்க்கெட் டவுன் ஆகிவிடும். ஆனால் இயக்குனர்களுக்கு அப்படி இல்லை சம்பளமும் அதிகம் மவுசும் கூடுகிறது என்று பேசி வருகிறார்கள்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…