இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே நாள்தோறும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் தினம் தோறும் குற்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக NCRB வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2023 ஆம் ஆண்டு ஒரு நிமிடத்திற்கு ஒரு திருட்டு, மூன்று நிமிடங்களுக்கு ஒரு மோசடி, நான்கு நிமிடங்களுக்கு ஒரு குடும்ப வன்முறை, 5 நிமிடங்களுக்கு 1 கொள்ளை, 6 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் வன்கொடுமை, 17 நிமிடத்திற்கு ஒரு கொலை, 18 நிமிடத்திற்கு ஒரு பலாத்காரம் நடந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் இது மேலும் அதிகரித்துள்ளதாக கணிக்கப்படுகிறது. இந்த அறிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…