இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இதனால் பிறந்த குழந்தை முதல் அனைவருமே ஆதார் கார்டு வைத்திருக்கின்றனர். அதே சமயம் புதிய ஆதார் கார்டு மற்றும் ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கு இ சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையங்களை மக்கள் நாடுகிறார்கள். சமீபத்தில் ஆதார் ஆதார் கார்டு அப்டேட் செய்வதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் 7 முதல் 15 வயது குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி அடுத்த ஒரு வருடம் அமலில் இருக்கும். இதன் மூலம் பயோமெட்ரிக் விவரங்களை ஆதாரில் இலவசமாக சேர்க்கலாம். இதற்கு முன்பு இந்த விவரங்களை முதல் முறை சேர்ப்பதற்கு மட்டும் இலவசம் என்று இருந்தது. அதேபோல கடந்த அக்டோபர் 1 முதல் ஆதார் சேவை கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் மேற்கூறிய விவரங்களை சேர்க்க 125 ரூபாய் செலுத்த வேண்டும்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…