பெண்ணா பிறந்தது ஒரு குத்தமா.? பாலியல் வன்கொடுமை பயத்தில்… 3 வருஷம் மகளை வீட்டிற்குள் அடைத்த வைத்த தாய்… நெஞ்சை உலுக்கிய சம்பவம்…!!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு முழுமையாக இருக்கிறதா? என்றால் பாதுகாப்பு இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதற்காக பெண் குழந்தைகளை பள்ளி, கல்லூரிக்கு வெளி இடத்திற்கு  அனுப்பாமல் இருக்க முடியுமா? அனுப்பி தான் ஆக வேண்டும். ஆனால் ஆந்திராவில் ஒரு தாய் தினமும் நாடகம் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பார்த்து பயந்து போய் தன்னுடைய மகளை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்துள்ளார். கணவர் இல்லாததால் பள்ளியில் நன்றாக படித்துக் கொண்டிருந்த மகள் பருவ வயதை எட்டியதும் வெளி உலகம் தெரியாமல் வீட்டிற்குள்ளே பூட்டி வைத்துள்ளார். ஆந்திரா  மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தில் வசித்து வருபவர் பாக்கியலட்சுமி. இவர் கணவர் இறந்து விட்டதால் மகள் மவுனிஷாவுடன் வசித்து வந்துள்ளார்.

மவுனிகா நன்றாக படிக்கும் மாணவி. பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்தார். இதற்கிடையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அவர் பருவ வயதை எட்டியதால் பள்ளிக்கு அனுப்பாமல் பாக்கியலட்சுமி வீட்டிலேயே வைத்துள்ளார்.. மேலும் வீட்டிற்குள்ளேயே வைத்து வெளியே அனுப்பாமல் மகளை அடைத்து வைத்துள்ளார். மூன்று வருடங்களாக வீட்டிற்குள் அடைத்து வைத்துள்ளார் .ஓய்வூதியம்  மூலமாக காலத்தை ஓட்டி வந்த பாக்கியலட்சுமி வெளியிடங்களுக்கு செல்லும்போது வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளார்.

மகளை உள்ளே வைத்து பூட்டி விட்டு சென்று வந்துள்ளார். இருட்டில் அந்த சிறுமி தவித்து வந்துள்ளார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஆத்திரத்தில் அவரை கடுமையாக திட்டி உள்ளார்கள். ஆனால் அவரை இதை எதையுமே கண்டு கொள்ளவில்லை. இதனை எடுத்து இந்த விஷயத்தை அறிந்த அந்த பகுதி அங்கன்வாடி ஊழியர் போலீசுக்கு தகவல் தெரிவி த்துள்ளார் .இதனையடுத்து போலீசாரம் அதிகாரிகளும் அவருடைய வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார்கள். மேலும் தாயாருக்கு கவுன்சில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

7 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

7 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

7 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

7 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

8 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

8 மணத்தியாலங்கள் ago