திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் நேற்று நடைபெற்ற அரசியல் இணைப்பு விழாவில், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகிய 300-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களும், பெண்களும் ஆர்வத்துடன் தங்களை திமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
கோயம்புத்தூர் மாநகரம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் தடுக்கும் நோக்கில், இன்று அதிகாலை 4 மணியளவில் போலீசார் அதிரடி…
தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று எவ்வித மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே நீடித்து வருகிறது. இதன்படி, சென்னையில் இன்று…
"ஊழல், லஞ்சம், சிபாரிசு ஆகியவை தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் இருக்காது, இருக்கவும் விடமாட்டோம்" என தவெக தலைவர் விஜய்…
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அண்மையில் புதிதாக இணைந்த முக்கிய முகங்களுக்கு கட்சிப் பதவிகளை வழங்குவது தொடர்பாக, கட்சியின் தலைவர்…
கடந்த 2019 முதல் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் அதிமுகவில், சமீபத்திய 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் யாரும்…
இந்தோனேசியாவின் மிகவும் பழைமைவாத மாகாணமான அச்சேவில், காரில் அமர்ந்து முத்தம் கொடுத்துக்கொண்டதை டிக்டாக்கில் நேரலையாக ஒளிபரப்பிய 22 வயது வாலிபருக்கும்,…