இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால், தற்போது வங்கிகளில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7.20 சதவீதமாகக் குறைந்துள்ளது. உதாரணமாக, பேங்க் ஆஃப் பரோடா போன்ற வங்கிகளில் 50 லட்சம் ரூபாய் கடன் பெற விரும்பினால், 30 ஆண்டுகால தவணைக்குக் குறைந்தபட்சம் 68,000 ரூபாய் மாதச் சம்பளம் இருக்க வேண்டும். இக்காலக்கட்டத்தில் மாதந்தோறும் சுமார் 34,000 ரூபாய் EMI செலுத்த வேண்டியிருக்கும். கடனைத் திருப்பி செலுத்தும் காலத்தை குறைக்க விரும்பினால், அதற்கேற்ப மாத சம்பளத் தகுதியும், தவணை தொகையும் மாறுபடும்.
20 அல்லது 25 ஆண்டுகளில் கடனை அடைக்க திட்டமிட்டால், மாத சம்பளம் 72,000 முதல் 79,000 ரூபாய் வரை இருக்க வேண்டியது அவசியமாகும். மேலும், விண்ணப்பதாரருக்கு வேறு எந்தக் கடன் நிலுவைகளும் இருக்கக்கூடாது என்பதும், CIBIL எனப்படும் கிரெடிட் ஸ்கோர் மிகச் சிறப்பாக இருக்க வேண்டியதும் முக்கிய நிபந்தனையாகும். வட்டி விகிதக் குறைப்பால் வீட்டுக் கடன் வாங்குவது எளிதாகியுள்ள நிலையில், தங்களது வருமானத்திற்கு ஏற்ப கடன் காலத்தைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும் என நிதி நிபுணர்கள் கருதுகின்றனர்.
சென்னை தாம்பரம் கேம்ப் ரோடு சிக்னல் அருகே, சாலையோரத்தில் அமர்ந்து சிறுமி ஒருவர் தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கும் நெகிழ்ச்சியான வீடியோ…
திமுக தலைமையிலான முற்போக்கு கூட்டணியில் கடந்த ஒன்பது ஆண்டுகளாகப் பயணித்து வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி , கடந்த 2024…
அதிமுக மகளிரணி கூட்டத்தில் வயதானவர்கள் மட்டுமே பங்கேற்றதாக அமைச்சர் கே.ஏ.எஸ். செங்கோட்டையன் பேசிய கருத்து, தற்போது சமூக வலைதளங்களில் பெரும்…
சமூக வலைதளங்களில் தற்பொழுது ஒரு சுவாரசியமான வீடியோ வைரலாகி வருகிறது. வழக்கமாக கிராமப்புறங்களில் குதிரை வண்டி, மாட்டு வண்டி அல்லது…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைக்க பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில்,…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள எம்.எல்.ஏ-க்கள் குதிரை பேரக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பனையூர்…